பொது

மாமன்னரின் அதிகாரத்தை யாரும் முந்தி செல்ல வேண்டாம் - பிரதமர்

23/10/2021 06:17 PM

சரவாக், அக்டோபர் 23 (பெர்னாமா) -- சரவாக் மாநில தேர்தல் தொடர்பில் எழும்பும் சர்ச்சைக் குறித்து வினவப்பட்ட போது மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அல் சுல்தான் ரிஅயதுடின் அல்-முஸ்ஃதவ்வா பில்லா ஷா-விற்கு உட்பட்ட அதிகாரத்தாரத்தை முந்திச் செல்ல வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் பிரதமர் நினைவுறுத்திருக்கின்றார்.

நாட்டின் ஒன்பதாவது பிரதமராக நியமிக்கப்பட்டப் பின்னர் சரவாக்கிற்கு முதல் பயணம் மேற்கொண்டிருக்கும் இஸ்மாயில் சப்ரி இதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]