TOP STORY

பள்ளி வளாகங்களில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகக் கட்டுப்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், 15 ஜூலை (பெர்னாமா) -- பள்ளி வளாகங்களில் மணிக்கு 30 கிலோமீட்டர் எனும் வேகக் கட்டுப்பாட்டு நிர்ணயித்திற்கு சாலை பாதுகாப்பு மற்றும் நெரிசல் தொடர்பான அமைச்சரவைக் குழு, ஜே.கே.எம்.கே.கே.ஜே.ஆர் ஒப்புதல் அளித்துள்ளது.

இது, அதிக ஆபத்துள்ள சாலைகளில், குறிப்பாக சிறார்கள் அதிகமுள்ள சாலைகளின் பாதுகாப்பு அளவை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சி என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

14h ago
 ஆகப் புதிது
10 ஆண்டுகளில் சீனப் பள்ளிகளில் பயிலும் பூமிபுத்ரா மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு
சிலாங்கூரில் 2020-ஆம் ஆண்டு முதல் 2,000 பேர் மனநல பிரச்சினையால் பாதிப்பு
உலகம்: தெற்கு பிலிப்பைன்சில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு
உலகம்: சிங்கப்பூர் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது
உலகம்: ஊழல் வழக்கில் இந்தோனேஷியமுன்னாள் அமைச்சருக்கு 10 ஆண்டுகள் சிறை
 
 BERNAMA CLIQ
[click the photo for more info]
Please visit BERNAMA IMAGES to purchase
 காணொளி