பொது

சிலாங்கூரில் 20 நிலையங்களை உட்படுத்திய LRT3 கட்டுமானத் திட்டம் நிறைவுப்பெற்றது

கிள்ளான், 29 ஜூலை (பெர்னாமா) -- சிலாங்கூரில், 20 நிலையங்களை உட்படுத்திய, LRT3 எனப்படும் மூன்றாவது இலகு ரயில் கட்டுமானத் திட்டம் நிறைவுப்பெற்று, அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டார் உத்தாமாவில் இருந்து ஜொஹன் செத்தியா வரையிலான ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் 95.6 விழுக்காடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் வேளையில், இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் அவை முழுமையாக நிறைவடையும் என்று போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லோக் தெரிவித்தார்.

[ read more ]
1m ago
 MORE NEWS
 பரிந்துரை