Ad Banner
Ad Banner
 பொது

தங்கும் விடுதியில் பரிசோதனை; போதைப்பொருள் விநியோகித்த தம்பதியர் கைது

பகாங், 01 ஜூலை (பெர்னாமா) -- பெந்தோங், கெந்திங் பெர்மாயில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், போலீசார் கடந்த திங்கள்கிழமை ஒரு தம்பதியைக் கைதுசெய்ததோடு, ஏழு லட்சத்து 28 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட மதிப்புடையதாக நம்பப்படும் பல்வேறு வகையிலான போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

37 வயதான உள்ளூர் ஆடவர் மற்றும் 35 வயதான வெளிநாட்டைச் சேர்ந்த அந்தப் பெண்ணும் மாலை மணி ஐந்து அளவில், சம்பந்தப்பட்ட வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் கைது செய்யப்பட்டதாக பஹாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்தார்.

[ read more ]
2h ago
 MORE NEWS
 பரிந்துரை