Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

வேட்பாளர்களைக் களமிறக்க அம்னோ, தே.மு விரும்பினால் பி.எச்-உம் தயாராக உள்ளது

ஜோகூர் பாரு, மே 17 (பெர்னாமா) --   வருகின்ற மாநில தேர்தலில், அம்னோவும் தேசிய முன்னணியும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்பினால்..

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் தேர்தலின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த நம்பிக்கைக் கூட்டணி தயாராக உள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

இது தமக்கு ஆச்சரியம் அளிக்காத ஒன்று என்று குறிப்பிட்ட நம்பிக்கைக் கூட்டணி தலைவரான அவர், ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கும், எந்தவொரு நடவடிக்கைக்கும், தமது கூட்டணி பதிலடி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

[ read more ]
34m ago
 MORE NEWS
 பரிந்துரை