உலகம்

வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு 16/07/2024

வாஷிங்டன், 16 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமது முடிவில் உறுதியாக இருப்பதாக திங்கட்கிழமை என்பிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியைத் தொடர்ந்து ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு, பைடனும் அவரின் மறுதேர்தல் குழுவும் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கத் தயாராகி விட்டனர்.

இந்நிலையில், பைடன் அப்பதவிக்கு போட்டியிடுவதற்கான அவரின் தகுதி குறித்து கேள்விகள் எழுந்துள்ள வேளையில் அவர் தன்னை தற்காத்து அந்த முடிவை அறிவித்துள்ளார்.

[ read more ]
18h ago
 MORE NEWS
 பரிந்துரை